இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிறப்பு & இறப்பு பதிவாளர்(Registrar General of India) இணையதளத்தில் https://uat.crsorgi.gov.in/crs/, வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறலாம். வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு மட்டும்
இந்தியத் துணைக்கண்டத்தின் சனநாயக அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதற்கு நேர் எதிர் முரணாக இருக்கக்கூடிய இயக்கமான ஆர்எஸ்எஸ் ஐ பற்றி புரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பனிய மேலாதிக்கத்தின் 20 ஆம் நூற்றாண்டு அரசியல் விளைச்சலாய் ஆர்எஸ்எஸ்
1980களின் தொடக்கத்தில் மேற்குலக முதலாளிகளின் கண்பார்வை திருப்பூரின் மீது விழுந்ததுமே கிராமமாக இருந்த திருப்பூர் அபரிமிதமான டெக்ஸ்டைல்ஸ் தொழிற்துறை வளர்ச்சியுடன் மாவட்டமாக, மாநகராட்சியாக ஆகுமளவிகற்கு உயர்ந்தது. திருப்பூரின் இத்தகைய தொழிற்துறை வளர்ச்சியுடன் நகர்மயமாக்கல், வெளியூர்களில்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததும் பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு வலுவாக மாறியதும் பாஜகவின் கண்களை உருத்தியிருக்கின்றன. தன் கூட்டணிக் கட்சியில் ஒன்றான சிவசேனாவை கூட்டணியில்
பாசிசம் இந்தியாவில் இன்னமும் ஆட்சியில் இல்லையா? இன்னமும் சில கம்யூனிஸ்ட் அமைப்புகள் பாசிச எதிர்ப்பை முதன்மையாக்காமல் இருப்பதேன்?——————————— இந்தியாவில் 2019ல் இரண்டாவது தடவையாக ஆட்சியில் அமர்ந்த இந்துத்துவப் பாசிஸ்ட் கும்பல் தனது பாசிச ஆட்சியை
தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை போன்றவற்றில் காவிகளின் ஊடுருவல் மிக மிக அதிகமாக இருக்கிறது என்றும், இவர்கள் தில்லி சங்கிகளோடு நேரடித் தொடர்பில் இருக்கிறார்களோ எனும் ஐயம் எழுகிறது என்றும், மேற்படித் துறைகள் தமிழக
தமிழ்நாட்டின் தேவை தமிழ்நாடு கூட்டணியே என தமிழர் முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அன்பிற்குரிய தமிழ்த் தலைவர்களுக்கு வணக்கம் ! 2024 இந்திய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. வரலாற்று
இந்தியாவில் கடந்த இருநூறாண்டுகளுக்கும் மேலாக வரலாற்றுரீதியாக போதை மருந்து உற்பத்தியின்/விநியோகத்தின் மையம் மேற்கு இந்தியாவே. குஜராத்தும் இராஜஸ்தானும் மேற்கு இந்தியாவின் அங்கமே. குஜராத்தையும் இராஜஸ்தானையும் பூர்வீகமாகவோ தலைமையகமாகவோ கொண்டு இந்தியப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் இந்தியப்